மாலத்தீவில் சுற்றுலாபயணிகள் சென்ற படகிற்குள் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் புகுந்த நிலையில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஹுவான் என்ற கப்பல் திகுராவிலிருந்து மாலேவுக்குச் சென்று கொண்டிருந்தது. இதில் சுற்றுலாபயணிகள் கடலின் அழகை ரசித்தவாறு பயணித்தனர்.
அப்போது படகிற்குள் கடல் நீர் புகுந்தது. இதனைதொடர்ந்து அனைவரும் மற்றொரு படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.