எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்!
Jun 14, 2025, 05:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 06:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முகப்பு வாயிலில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது மாணவர்களிடையே மும்மொழி கல்விக் கொள்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பாஜகவினர், அவர்களிடம் கையெழுத்து வாங்கினர். ஆனால், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிதாக கூறி, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, பாஜக கவுன்சிலர் சுந்தரம் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையை கண்டித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், தங்களையும் கைது செய்யக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கைதான 5 பேரும் சோழிங்கநல்லூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஐந்து பேரையும் ஜாமினில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: 3-language policy signature campaignKannagi Nagar police stationholinganallur magistrate courtbjp protestarrestedBJP State Secretary S.G. Surya.Sholinganallur
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி அருகே அரசு பேருந்து, டிப்பர் லாரி விபத்து – 4 பேர் பலி!

Next Post

நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

சென்னை : திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies