மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி - நடிகை சினேகா பங்கேற்பு!
Jun 15, 2025, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி – நடிகை சினேகா பங்கேற்பு!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை சினேகா கலந்து கொண்டார்.

உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மேத்தா தலைமையில் நடைபெற்ற மகளிர் தின மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகை சினேகா கலந்து கொண்டார்.

மாரத்தான் போட்டியை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மேத்தா, துணை ஆணையர் மகேஸ்வரி, நடிகை சிநேகா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கானத்தூர் தொடங்கி முட்டுக்காடு வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சிநேகா, மகளிர் தினத்தில் மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

Tags: Tambaram Municipal PoliceTambaram Police Commissioner Abin Dinesh Mehta.marathonInternational Women's Day.Actress Sneha
ShareTweetSendShare
Previous Post

அன்பு சகோதரிகளின் பாதுகாப்பிற்காக அதிமுக என்றைக்கும் போராடும் – இபிஎஸ்

Next Post

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க போட்டி போட்ட வீரர்கள்!

Related News

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி ஒருதலைப்பட்சமானது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

விபத்தில் சிக்கிய விமானத்தின் பராமரிப்புகளை கையாளவில்லை : துருக்கி மறுப்பு!

2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் : அமித்ஷா திட்டவட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

காசிமேடு துறைமுகத்தில் குவிந்த அசைவ பிரியர்கள்!

உத்தரப்பிரசேதம் : மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

தைலாபுரத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

முருகன் பக்தர்கள் மாநாடு : 90 சதவீத பணிகள் நிறைவு – நாளை முதல் பக்தர்கள் பூஜை செய்ய ஏற்பாடு!

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

மேகமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டது பாக். சதியா?

இஸ்ரேல் – ஈரான் போர் : மத்தியஸ்தத்துக்கு மறுக்கும் புதின்!

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு : குளிக்க 2-வது நாளாக தடை!

அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies