மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி - நடிகை சினேகா பங்கேற்பு!
Aug 3, 2025, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி – நடிகை சினேகா பங்கேற்பு!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை சினேகா கலந்து கொண்டார்.

உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மேத்தா தலைமையில் நடைபெற்ற மகளிர் தின மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகை சினேகா கலந்து கொண்டார்.

மாரத்தான் போட்டியை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மேத்தா, துணை ஆணையர் மகேஸ்வரி, நடிகை சிநேகா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கானத்தூர் தொடங்கி முட்டுக்காடு வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சிநேகா, மகளிர் தினத்தில் மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

Tags: International Women's Day.Actress SnehaTambaram Municipal PoliceTambaram Police Commissioner Abin Dinesh Mehta.marathon
ShareTweetSendShare
Previous Post

அன்பு சகோதரிகளின் பாதுகாப்பிற்காக அதிமுக என்றைக்கும் போராடும் – இபிஎஸ்

Next Post

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க போட்டி போட்ட வீரர்கள்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies