அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா போதையில் அட்டூழியம் : புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியிடம் இளைஞர்கள் பாலியல் சீண்டல்!
Aug 2, 2025, 08:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா போதையில் அட்டூழியம் : புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியிடம் இளைஞர்கள் பாலியல் சீண்டல்!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கம்பம் அருகே கஞ்சா போதையில் தகராறு செய்தது குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததால் தன்னை இரும்பு வாளியால் தாக்கிய இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டக் கல்லூரி மாணவி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அண்மையில் இப்பள்ளி வளாகத்தில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், பள்ளி அருகே வசிக்கும் சட்டக் கல்லூரி மாணவி உட்பட பொதுமக்கள் பலரிடம் தகாத முறையில் பேசி, அச்சுறுத்தியாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சட்டக் கல்லூரி மாணவி, ரோந்து பணியில் இருந்த ராயப்பன்பட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்துச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியிடம் மீண்டும் தரக்குறைவாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாணவி சம்மந்தப்பட்ட இளைஞரின் வீட்டிற்கு தனது உறவினருடன் சென்று முறையிட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர் மாணவியை இரும்பு வாளியால் தாக்கியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட மாணவி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags: Tn newsAtrocities committed while under the influence of cannabis on government school premises: Youths sexually harass a law college student who filed a complaint!கஞ்சா போதை
ShareTweetSendShare
Previous Post

மாலத்தீவுக்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 30 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

உலக மகளிர் தினம் : மாரத்தான் போட்டி!

Related News

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies