சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை : இரட்டை சகோதரர்களுக்கு காலில் மாவுக்கட்டு!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை : இரட்டை சகோதரர்களுக்கு காலில் மாவுக்கட்டு!

Murugesan M by Murugesan M
Mar 8, 2025, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துறையூர் அருகே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான இரட்டை சகோதரர்கள் தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிஹரன். இரட்டைச் சகோதரர்களான இவர்கள், அதே பகுதியை சேர்ந்த 11 மற்றும் 12 வயதுள்ள 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஹரிஷ் மற்றும் ஹரிஹரனை முசிறி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றபோது செவந்தலிங்கபுரம் பகுதியில் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றனர்.

அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவர்களின் காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டது.

Tags: Sexual assault on girls: Twin brothers' legs bound with flour!பாலியல் வன்கொடுமை
ShareTweetSendShare
Previous Post

மாசித் திருவிழாவின் 5ம் நாள் – தங்கமயிலில் பவனிவந்த முருகன்!

Next Post

மனிதம் வளர பெண்களே முக்கிய காரணம் : தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies