மனிதம் வளர பெண்களே முக்கிய காரணம் : தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்
Jan 14, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனிதம் வளர பெண்களே முக்கிய காரணம் : தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

Murugesan M by Murugesan M
Mar 8, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் இருப்பதாகவும், இன்னும் பல பெண்கள் நீதிபதிகளாக வர வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், அனிதா சுமந்த், மாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், மார்ச் 8-ம் தேதி மட்டுமல்ல, அனைத்து நாட்களும் மகளிர் தினம் தான் எனத் தெரிவித்தார். உயிர்களின் ஆதாரமாக இருக்கும் நீரைப்போல் மனிதம் வளர பெண்களே முக்கிய காரணம் எனப் புகழாரம் சூட்டிய அவர், தடைகளை கடந்து பெண்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டால் சமூகம் முன்னேறும் என்றும் குறிப்பிட்டார்.

Tags: Women are the main reason for the growth of humanity: Chief Justice K.R. Sriramதலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்
ShareTweetSendShare
Previous Post

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை : இரட்டை சகோதரர்களுக்கு காலில் மாவுக்கட்டு!

Next Post

ராமரின் மகனான லவனின் நினைவிடத்தில் ராஜீவ் சுக்லா வழிபாடு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies