டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மகளிருக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க காவல்துறை ஏற்பாடு செய்தது.
இதன் ஒரு பகுதியாக பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காவல்துறை சார்பில் தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டது.