புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை - சுகாதாரத்துறை
Oct 5, 2025, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை – சுகாதாரத்துறை

Web Desk by Web Desk
Mar 9, 2025, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி அருகே கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜாஹீரா என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக செவிலியர்கள் மட்டும் பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை, கர்ப்பவாய் விரிவடைதல் காரணமாக தொய்வு இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜாஹீரா அனுமதிக்கப்பட்டார் எனவும், பரிசோதனையில் தாய் மற்றும் சிசுவுக்கு நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் இல்லாதது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இறப்பிற்கான காரணம் கண்டறியப்படும் என குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை,  புதுக்கோட்டை சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மற்றும் 2 செவிலியர்கள் சிகிச்சை அளித்த நிலையில், மருத்துவர் இல்லாததால் தாயும் சேயும் உயிரிழந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் கூறியுள்ளது.

Tags: ThoothukudiHealth Departmentdeath of a pregnant womanpregnant woman death issuepudukottai primary health center
ShareTweetSendShare
Previous Post

செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு – உறவினர்கள் குற்றச்சாட்டு!

Next Post

பொய் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ள இண்டி கூட்டணி கட்சியினர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies