காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் செயல்படாத வருகை பதிவேடு கருவி - ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு!
Aug 2, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் செயல்படாத வருகை பதிவேடு கருவி – ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 9, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வருகை பதிவேடு கருவி செயல்படாததால் மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை என நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் மற்றும் புற சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

சுமார் 17 பிரிவுகள் அடங்கிய இந்த அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதமாக வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் கருவி பழுதடைந்துள்ளதாகவும், இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் காலதாமதமாக பணிக்கு வருவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒரு சில மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்துள்ளதால், மருத்துவமனைக்கு வந்து வருகை பதிவில் கையொப்பமிட்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளனர். பல பிரிவுகளில் காலை 8.30 மணி வரை மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்த நேரத்திற்கு வராததால் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Kanchipuram Government Hospital.bio metric attendance issuedoctors and nurses do not come to work on time
ShareTweetSendShare
Previous Post

பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலையில் தான் தமிழக சட்டம் – ஒழுங்கு உள்ளது : எல்.முருகன்

Next Post

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணமாலை

Related News

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

Load More

அண்மைச் செய்திகள்

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

வரும் 5ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பறந்து போ திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies