பேச்சிப்பாறை பேச்சி அம்மன் கோயில் பொருட்கள் சூறை - காவல்துறை விசாரணை!
Nov 4, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேச்சிப்பாறை பேச்சி அம்மன் கோயில் பொருட்கள் சூறை – காவல்துறை விசாரணை!

Web Desk by Web Desk
Mar 9, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேச்சிப்பாறை அணை அருகே உள்ள பேச்சி அம்மன் கோயிலில் உள்ள பொருட்களை சூறையாடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை அருகே உள்ள பேச்சியம்மன் கோயிலுக்கு வழக்கம் போல் காலையில் சென்ற நிர்வாகிகள், கோயிலில் இருந்த கல்விளக்கு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், கோயிலில் இருந்த விளக்கு, ஹோம குண்டம் மற்றும் விநாயகர் சன்னதி ஆகியவை சேதமடைந்து காணப்பட்டன.

இது குறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், அதே பகுதியைச் சேர்ந்த பென்ட் என்பவர் கோயிலில் நுழைந்து பொருட்களை தேசப்படுத்தியது தெரியவந்தது. மேலும், பென்ட்டை அவரது தாய் மற்றும் சகோதரி அழைத்து சென்றதும் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பென்ட்டை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Tags: kanyakumariPechi Amman templePechi Amman temple things lootedPechiparai dam.
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தாயின் மகனாக சிம்பொனி அரங்கேற்றம் செய்து நாட்டிற்பெருமை சேர்த்த இளையராஜா – ஹெச்.ராஜா வாழ்த்து!

Next Post

பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலையில் தான் தமிழக சட்டம் – ஒழுங்கு உள்ளது : எல்.முருகன்

Related News

தூத்துக்குடி : தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜகவினர் ஒற்றுமை பேரணி!

தென்காசி : கூட்டத்தில் போதிய இருக்கை இல்லை – அதிமுக, நாதக நிர்வாகிகள் வாக்குவாதம்!

பஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம் – வணிகர்கள் மகிழ்ச்சி!

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி – தீவிர விசாரணை!

ஓராண்டுக்கு பிறகு ChatGPT-ல் சந்தா கட்டாயம்!

சென்னையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீதித்துறை ஒழுங்கீனம் – நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மதுரை மானகிரி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை!

நாகப்பட்டினம் மீனவர்கள் 31 பேருக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை சிறை காவல் – இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

இங்கிலாந்து : கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்!

கனடாவில் இந்தியரை குறிவைத்து சரமாரி தாக்குதல்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை!

பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி!

மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!

வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் முறையிடலாம் – நெல்லை மாவட்ட ஆட்சியர் 

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies