அனைவருக்கும் தரமான சமக்கல்வி கிடைத்திட வேண்டும் : அண்ணாமலை
Aug 15, 2025, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனைவருக்கும் தரமான சமக்கல்வி கிடைத்திட வேண்டும் : அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 10, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் தலைமை ஆசிரியரும் தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவருமான ஐயா க.பழனிச்சாமிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தேசியக் கல்விக் கொள்கை குறித்து, முன்னாள் தலைமை ஆசிரியரும், தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவருமான ஐயா க.பழனிச்சாமி பேசியுள்ள காணொளியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

தாய்மொழி வழிக் கல்வியையும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வியையும் வழங்கும் தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை எவ்வளவு முக்கியமானது என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

தமிழக ஏழை, எளிய மாணவர்களுக்கு சமக்கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்ட அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியில், பணமிருப்பவர்களுக்கு ஒரு சட்டம், ஏழை எளியோருக்கு ஒரு சட்டம் என்ற ஏற்றத் தாழ்வு மாற வேண்டும். அனைவருக்கும் தரமான சமக்கல்வி கிடைத்திட வேண்டும்.

அதற்காக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், http://puthiyakalvi.in இணையதளம் வாயிலாக, உங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு அண்ணாமலை  கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: bjp k annamalaiEveryone should have access to quality equal education: Annamalai
ShareTweetSendShare
Previous Post

அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி : பாமக நிழல் நிதி அறிக்கை!

Next Post

திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை!

Related News

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies