பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு : 5 தனிப்படைகள் அமைத்த போலீசார்!
Aug 21, 2025, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு : 5 தனிப்படைகள் அமைத்த போலீசார்!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் 5 தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

கெட்டியம்மாள்புரம் பகுதியில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து தேவேந்திரனை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த மாணவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 தனிப்படைகளை அமைத்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம் பாளையங்கோட்டை வட்டாட்சியர் மற்றும் பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சாதி பிரச்னை காரணமாக தனது மகன் தாக்கப்பட்டதாக தந்தை விக்னேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: School student hacked to death with sickle: Police form 5 special teams!பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
ShareTweetSendShare
Previous Post

ஏழுமலையான் கோயிலில் குகேஷ் குடும்பத்துடன் தரிசனம்!

Next Post

சென்னை போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies