விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்!
Aug 5, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாசி திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் கோயில் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட மேடையில் மணக்கோலத்தில் மத்தியபுரியம்மன், சுவாமி நன்மை தருவார் எழுந்தருளினார். தொடர்ந்து, வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கோயில் வாசலில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 47 அடி உயர தேரில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம், ஆத்தூரில் அமைந்துள்ள சோளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரானது கோயில் கலசங்கள் மீது ஊற்றப்பட்டன. இந்த விழாவில், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சியர் தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: திருக்கல்யாண வைபவம்The wedding ceremony was held in a grand manner!
ShareTweetSendShare
Previous Post

போர்ச்சுகல் பெண்ணை மணந்த தமிழ்நாட்டு மணமகன்!

Next Post

கழிப்பறைக்கு 10 ரூபாய் கட்டணம் வசூல்!

Related News

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies