3-வதாக குழந்தை பெற்றால் அரசு சார்பில் பரிசு : விஜயநகர எம்,பி
Aug 3, 2025, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

3-வதாக குழந்தை பெற்றால் அரசு சார்பில் பரிசு : விஜயநகர எம்,பி

Web Desk by Web Desk
Mar 10, 2025, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்றாவதாக குழந்தை பெற்றால் 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ஆந்திர மாநிலம், விஜயநகர தொகுதியின் எம்.பி. அப்பல் நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பி அப்பல் நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் பெற்றோருக்கு அரசு சார்பில் பசுமாடு, கன்று குட்டி ஆகியவை பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: Government gift for third child: Vijayanagar MPவிஜயநகர தொகுதியின் எம்.பி. அப்பல் நாயுடு
ShareTweetSendShare
Previous Post

இருசக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி!

Next Post

திருவள்ளூர் : செங்கல் சுமந்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

Related News

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

விமானத்தில் சக பயணி மீது தாக்குதல் நடத்தியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

அருண் ஜெட்லி குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஓபிஎஸ் தன்னை அழைத்தற்கான ஆதாரத்தை நேரில் காட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies