பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை : அரசு மருத்துவமனை முற்றுகை!
Jul 7, 2025, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை : அரசு மருத்துவமனை முற்றுகை!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில், அரசு பார்வையற்றோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி பள்ளி வளாகத்திலயே செயல்படும் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு மாணவியின் பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Tn newsStudent commits suicide in school hostel: Government hospital under siege!மாணவி தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

சென்னை தலைமைச் செயலகம் அருகே காரும், வேனும் மோதிய விபத்து!

Next Post

பனகல் மாளிகை முன்பு ஊராட்சிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies