பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை : அரசு மருத்துவமனை முற்றுகை!
Aug 22, 2025, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை : அரசு மருத்துவமனை முற்றுகை!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில், அரசு பார்வையற்றோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி பள்ளி வளாகத்திலயே செயல்படும் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு மாணவியின் பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Tn newsStudent commits suicide in school hostel: Government hospital under siege!மாணவி தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

சென்னை தலைமைச் செயலகம் அருகே காரும், வேனும் மோதிய விபத்து!

Next Post

பனகல் மாளிகை முன்பு ஊராட்சிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies