பனகல் மாளிகை முன்பு ஊராட்சிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
Oct 27, 2025, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பனகல் மாளிகை முன்பு ஊராட்சிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊதிய உயர்வு, காலமுறை சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஊராட்சிப் பணியாளர்கள் சென்னை பனகல் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25க்கும் அதிகமான கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஊராட்சிப் பணியாளர்கள், சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், அதனை ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Tags: Panchayat employees protest in front of Panagal Mansion!ஊராட்சிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ShareTweetSendShare
Previous Post

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை : அரசு மருத்துவமனை முற்றுகை!

Next Post

இந்தியா – ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு!

Related News

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்!

அச்சுறுத்தல் காரணமாக 41பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies