சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்!
Mar 16, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 11, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கதிரவன், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கட்சி விழாக்களில் கலந்து கொண்டு மீண்டும் தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். நத்தம் அருகே சென்றபோது சுங்கச்சாவடி பணியாளர்கள் அவரது காரை தடுத்து நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளனர்.

உடனே, தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனவும் தன்னை அனுமதிக்குமாறும் கதிரவன் கூறியுள்ளார். ஆதற்கு மறுப்பு தெரிவித்த பணியாளர்கள், கதிரவனை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், தனது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் சுங்கச்சாவடி பணியாளர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Tags: Protest demanding action against toll booth employees!சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் : 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பலி!

Next Post

RSS அமைப்புக்கு அம்பத்தி ராயுடு புகழாரம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies