வேங்கைவயல் வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவர்கள் புதுகை நீதிமன்றத்தில் ஆஜர்!
Aug 15, 2025, 08:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் புதுகை நீதிமன்றத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் இரண்டாவது நாளாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், அதே பகுதியைச் சோ்ந்த முரளி ராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோர் இந்த குற்றச்செயலைச் செய்ததாக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் ஜாமின் பெற்றனர். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரான 3 பேரும், சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் இரண்டாவது நாளாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Tags: Vengaivayal case.Pudukkottai courtMuthukrishnanaccused appeared in the Pudukkottai courtMurali Raja
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை : இந்தியருக்கு10 ஆண்டு சிறை!

Next Post

சீனாவில் நிலச்சரிவு : நூலிழையில் உயிர்தப்பிய பொதுமக்கள்!

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies