வேங்கைவயல் வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவர்கள் புதுகை நீதிமன்றத்தில் ஆஜர்!
Nov 15, 2025, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் புதுகை நீதிமன்றத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் இரண்டாவது நாளாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், அதே பகுதியைச் சோ்ந்த முரளி ராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோர் இந்த குற்றச்செயலைச் செய்ததாக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் ஜாமின் பெற்றனர். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரான 3 பேரும், சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் இரண்டாவது நாளாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Tags: Vengaivayal case.Pudukkottai courtMuthukrishnanaccused appeared in the Pudukkottai courtMurali Raja
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை : இந்தியருக்கு10 ஆண்டு சிறை!

Next Post

சீனாவில் நிலச்சரிவு : நூலிழையில் உயிர்தப்பிய பொதுமக்கள்!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies