ஊராட்சி செயலருக்கு சொந்தமான நிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு!
Oct 21, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊராட்சி செயலருக்கு சொந்தமான நிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை நெஞ்சில் உதைத்து தாக்கிய ஊராட்சி செயலர் தங்கபாண்டியனுக்கு சொந்தமான நிலங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிமன்ற செயலரான தங்கபாண்டியன் என்பவர் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயியை நெஞ்சில் காலால் உதைத்து தாக்கினார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறிய விவசாயியை தாக்கிய தங்கபாண்டியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களை அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

படிக்காசுவைத்தான்பட்டி பகுதியில் உள்ள தங்கபாண்டியனுக்கு சொந்தமான திருமண மஹால், வீடுகள், கடைகள் மற்றும் விவசாய நிலங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

மேலும், தங்கபாண்டியனின் சொத்து மதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Tn newsGovernment officials inspect the lands belonging to Panchayat Secretary Thangapandian!
ShareTweetSendShare
Previous Post

தாறுமாறாக ஓடிய கனரக வாகனம் மோதி சாலையோரம் கவிழ்ந்த வாகனங்கள்!

Next Post

கச்சத்தீவு திருவிழா : ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை!

Related News

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

அமாவாசை தினத்தில் கேதார கெளரி நோன்பு கடைபிடிக்கும் பெண்கள்!

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா : விறுவிறுப்பாக நடைபெற்ற விநோத பூசணிக்காய் படகு பந்தயம்!

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

அமெரிக்கா : சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies