குப்பை தொட்டி விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
Nov 12, 2025, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பை தொட்டி விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்கவில்லை என அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க ஒரு இடத்தில் கூட குப்பை தொட்டி அமைக்கப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.

மேலும் அந்த கடிதத்தில், நகராட்சியை முறையாக பராமரிக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

திடக்கழிவு மேலாண்மை வரியை மக்களிடம் வசூலித்து விட்டு ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காமல் மக்களுக்கு நோயை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பது மனித உரிமை மீறல் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து இந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யாதது தொடர்பாக கன்னியாகுமரி ஆட்சியர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Tags: Order to file a report on the garbage bin issue!குப்பை தொட்டி
ShareTweetSendShare
Previous Post

செல்போனில் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன்!

Next Post

மணிமுத்தாற்றில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்!

Related News

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!

நெல்லை : ரேபிஸ் நோய் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies