ஸ்ரீ நிவேதிதா சிஷு நிவாஸ் மையம் திறப்பு விழா!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீ நிவேதிதா சிஷு நிவாஸ் மையம் திறப்பு விழா!

Murugesan M by Murugesan M
Mar 12, 2025, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஸ்ரீ நிவேதிதா சிசு நிவாஸ் குழந்தைகள் தத்தெடுப்பு வளர்ப்பு மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்துமதி என்பவர் நிவேதிதா என்னும் பெயரில் கடந்த 1998 முதல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் நரசிம்மா காலனி பகுதியில் குழந்தைகளுக்காக 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்ரீ நிவேதிதா சிசு நிவாஸ் மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவா பிரிவின் இணைச்செயலாளர் செந்தில்குமார், ஒசூர் சார் ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மையத்தை சார் ஆட்சியர் பிரியங்கா திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவா பிரிவின் இணைச்செயலாளர் செந்தில் குமார், நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஸ்வயம் சேவா சங்கங்கள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், இதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பாற்றப்படுவதாகவும், இது கடவுளுக்கான சேவை என்றும் அவர் கூறினார்.

Tags: Inauguration ceremony of Sri Nivedita Sishu Niwas Center!ஸ்ரீ நிவேதிதா சிஷு நிவாஸ் மையம்
ShareTweetSendShare
Previous Post

தூக்கத்தை தொலைத்த இந்தியர்கள் : 6 மணி நேரம் மட்டுமே துாக்கம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Next Post

ரூ.1,000 கோடி ஊழல் – சிபிஐ விசாரணை தேவை : அன்புமணி

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies