மக்கள் தொடர்பு துறை அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி - மாற்றுத்திறனாளி கைது!
Sep 11, 2025, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் தொடர்பு துறை அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி – மாற்றுத்திறனாளி கைது!

Web Desk by Web Desk
Mar 13, 2025, 07:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி, பண வசூலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், மாணவர்களுக்கு குறும்படம் ஒன்றை வெளியிட மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளதாக, மாவட்ட மக்கள் தொடர்புத்துறையில் இருந்து பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை சென்றுள்ளது. பின்னர் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாக சென்ற மாற்றுத்திறனாளி ஒருவர் மாணவர்களுக்கு 10 ரூபாய் வீதம் வசூல் செய்து குறும்படத்தை ஒளிபரப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு தனியார் பள்ளி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது, மாற்றுத்திறனாளி நபர் மாவட்ட ஆட்சியரின் கையொப்பம் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நேசமணி நகர் போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சரவண குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Kanyakumari districtPublic Relations Department.differently-abled person arrestforging the signature of the District Collector
ShareTweetSendShare
Previous Post

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி கொள்முதலில் முறைகேடு – 16 பேர் மீது வழக்குப்பதிவு!

Next Post

ஹோலி பண்டிகை – நாடாளுமன்றம் இன்று விடுமுறை!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies