ஜம்மு- காஷ்மீரின் குல்டன்டா பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
நாளுக்கு நாள் ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
நிகழ் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு உச்சத்தை எட்டியதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குல்டன்டா பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.