தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 15, 2025, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 146 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடமும்,

நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் தமிழகம் திகழ்வதாக அவர் கூறினார். இயற்கை பேரிடர்களில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முயற்சியாக கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்து 631 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நுண்நீர் தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்து டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வேளாண் பட்டதாரிகளை வழிநடத்த உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கு 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிவித்தார்.

 

Tags: mrkp paneerselvalmcultivated area increasedTamil Nadu agriculture budget
ShareTweetSendShare
Previous Post

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம்!

Next Post

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies