தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Jul 10, 2025, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Web Desk by Web Desk
Mar 15, 2025, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 146 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடமும்,

நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் தமிழகம் திகழ்வதாக அவர் கூறினார். இயற்கை பேரிடர்களில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முயற்சியாக கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்து 631 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நுண்நீர் தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்து டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வேளாண் பட்டதாரிகளை வழிநடத்த உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கு 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிவித்தார்.

 

Tags: mrkp paneerselvalmcultivated area increasedTamil Nadu agriculture budget
ShareTweetSendShare
Previous Post

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம்!

Next Post

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Related News

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை : தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

சென்னை : சரக்கு வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கண்டனம்!

மோகன் குப்தா- நடிகை அருணா தம்பதி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies