அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்!
Aug 15, 2025, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

Web Desk by Web Desk
Mar 15, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

மேல மைக்கேல்பட்டி கிராமத்தில் புனித சந்தன மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர்.

சேலம், ஆத்தூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் போட்டியில் களமிறக்கப்பட்டன. உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து தொடங்கி வைத்த இப்போட்டியில் அனைத்து வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து வந்த காளைகளை ஏராளமான வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

Tags: Mela Michaelpatti jallikattuTha.PazhurTha.Pazhur jallikattu
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி!

Next Post

தரமற்ற முறையில் சாலை போடும் பணி – தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!

Related News

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies