பாலியல் ரீதியான சாடிங் பொறுத்துக்கொள்ள முடியாதது : மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கருத்து!
Jul 27, 2025, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாலியல் ரீதியான சாடிங் பொறுத்துக்கொள்ள முடியாதது : மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
Mar 15, 2025, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனைவி ஆண் நண்பர்களுடன் பாலியல் ரீதியாக சாட் செய்வதை எந்த கணவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெண் தொடர்ந்த விவாகரத்து மேல்முறையீட்டு வழக்கு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனைவி தனது ஆண் நண்பருடன் பாலியல் ரீதியாக சாட் செய்வதை எந்த கணவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கருத்து தெரிவித்த நீதிமன்றம், கணவரோ, மனைவியோ திருமணத்திற்கு பின் தங்களது எதிர்பாலின நண்பர்களுடன் பாலியல் ரீதியாக பேசவோ, சாட் செய்யவோ கூடாது என்றும் அறிவுறுத்தியது.

மேலும், விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றம், பெண்ணின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

Tags: Sexual harassment cannot be tolerated: Madhya Pradesh High Court opinion!மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம்மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : ஆணைக்குளத்தம்மன் கோயிலில் தேரோட்ட விழா கோலாகலம்!

Next Post

ஹோலி பண்டிகை : வண்ணமயமான மதுரா நகர்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies