ஹிஜாப் சட்டம் - ட்ரோன் மற்றும் AI-ஐ பயன்படுத்தும் ஈரான்!
May 10, 2025, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஹிஜாப் சட்டம் – ட்ரோன் மற்றும் AI-ஐ பயன்படுத்தும் ஈரான்!

Web Desk by Web Desk
Mar 17, 2025, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிஜாப் அணியாத பெண்களை ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் ஈரான் அரசு கண்காணித்து வருவதாக ஐநா அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் FACE RECOGNITION போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தை ஈரான் பயன்படுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதாகவும், இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் பற்றிப் புகாரளிக்க காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இது உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286-ன் கீழ், இந்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் பெண்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: Hijab Law - Iran Using Drones and AI!ஹிஜாப் சட்டம்AI-ஐ பயன்படுத்தும் ஈரான்
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் 2025: கே.கே.ஆர் அணியில் சேத்தன் சக்காரியா!

Next Post

ஹோண்டா ஷைன் 100 புதிய வேரியண்ட் அறிமுகம்!

Related News

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies