நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
Aug 15, 2025, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாலை 6 மணிக்குமேல் பெண்களை அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களுக்கு நாங்கள் என்ன பயங்கரவாதிகளா என கேள்வி எழுப்பினார். திருட்டுக் கூட்டமா இல்லை ஊழல் செய்தோமா என்றும் அவர் கூறினார்.

கைதானவுடன் நெஞ்சுவலி வருவது போல பாசாங்கு செய்யவில்லை என்றும் தமிழிசை தெரிவித்தார். மாலை 6 மணிக்குமேல் பெண்களை அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறு என காவல்துறைக்கு தெரியாதா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

பாஜகவினரின் தன்னம்பிக்கையை காவல்துறை சீர்குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து பெண்களையும் அழைத்து பேராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

Tags: Senior BJP leader Tamilisai SoundararajanBJP TASMAC PROTESTTamilisai Soundararajan pressmeet
ShareTweetSendShare
Previous Post

2026 மே மாதம் வரை பாஜகவின் போராட்டங்கள் தொடரும் – அண்ணாமலை உறுதி!

Next Post

1.76 லட்சம் கோடி 2ஜி மேல்முறையீட்டு வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை !

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies