ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதியில் கொள்ளை முயற்சி!
Aug 18, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதியில் கொள்ளை முயற்சி!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதி அருகே உள்ள வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த ஒன்னல்வாடி கிராமத்தில் கடந்த வாரம் வீட்டில் இருந்த 2 முதியவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், இரட்டை கொலை நடந்த வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நஞ்சாரெட்டி என்பவர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று நள்ளிரவு நஞ்சாரெட்டி வீடு திரும்பிய நிலையில், திடீரென சத்தம் கேட்டதால் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அப்போது, ஒரு சிசிடிவி கேமராவை உடைத்து மர்மநபர் சுவர் ஏறி குதிப்பதை உறுதி செய்த அவர், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நஞ்சாரெட்டி வீட்டை சூழ்ந்து கிராம மக்கள், சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற மர்மநபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராஜா என்பவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும், தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Hosurrobbery attempt by unidentified personsOnnalwadi villageOnnalwadi village double murder
ShareTweetSendShare
Previous Post

சென்னை தலைமைச் செயலகம் வழியாக செல்லும் பேருந்துகளில் போலீசார் தீவிர சோதனை!

Next Post

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies