ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதியில் கொள்ளை முயற்சி!
Jul 1, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதியில் கொள்ளை முயற்சி!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதி அருகே உள்ள வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த ஒன்னல்வாடி கிராமத்தில் கடந்த வாரம் வீட்டில் இருந்த 2 முதியவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், இரட்டை கொலை நடந்த வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நஞ்சாரெட்டி என்பவர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று நள்ளிரவு நஞ்சாரெட்டி வீடு திரும்பிய நிலையில், திடீரென சத்தம் கேட்டதால் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அப்போது, ஒரு சிசிடிவி கேமராவை உடைத்து மர்மநபர் சுவர் ஏறி குதிப்பதை உறுதி செய்த அவர், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நஞ்சாரெட்டி வீட்டை சூழ்ந்து கிராம மக்கள், சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற மர்மநபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராஜா என்பவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும், தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: robbery attempt by unidentified personsOnnalwadi villageOnnalwadi village double murderHosur
ShareTweetSendShare
Previous Post

சென்னை தலைமைச் செயலகம் வழியாக செல்லும் பேருந்துகளில் போலீசார் தீவிர சோதனை!

Next Post

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Related News

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

கணவரும் மாமனாரும் பாலியல் தொல்லை : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies