ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதியில் கொள்ளை முயற்சி!
Jan 14, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதியில் கொள்ளை முயற்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதி அருகே உள்ள வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த ஒன்னல்வாடி கிராமத்தில் கடந்த வாரம் வீட்டில் இருந்த 2 முதியவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், இரட்டை கொலை நடந்த வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நஞ்சாரெட்டி என்பவர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று நள்ளிரவு நஞ்சாரெட்டி வீடு திரும்பிய நிலையில், திடீரென சத்தம் கேட்டதால் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அப்போது, ஒரு சிசிடிவி கேமராவை உடைத்து மர்மநபர் சுவர் ஏறி குதிப்பதை உறுதி செய்த அவர், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நஞ்சாரெட்டி வீட்டை சூழ்ந்து கிராம மக்கள், சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற மர்மநபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராஜா என்பவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும், தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Hosurrobbery attempt by unidentified personsOnnalwadi villageOnnalwadi village double murder
ShareTweetSendShare
Previous Post

சென்னை தலைமைச் செயலகம் வழியாக செல்லும் பேருந்துகளில் போலீசார் தீவிர சோதனை!

Next Post

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies