ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய முதலைகள் - பொதுமக்கள் அச்சம்!
Jun 30, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய முதலைகள் – பொதுமக்கள் அச்சம்!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை முதலைகள் தாக்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டுமன்னார் கோயில் அருகே குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவரை முதலைகள் தாக்கியதில் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கை, கால்களில் பலத்த காயம் அடைந்த முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள், உயிர் பலி ஏற்படுவதற்கு முன் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: CuddaloreKollidam riverKunjameduman attacked by crocodiles.Kattumannar kovil
ShareTweetSendShare
Previous Post

பல்லடம் அருகே லாரி ஓட்டுநரை தாக்கி ரூ.1.50 லட்சம் வழிப்பறி!

Next Post

மதம் பிடித்து கடையை சூறையாடிய யானை – கோயில் திருவிழாவில் பரபரப்பு!

Related News

திருப்பூர் : சாலையில் செல்வோரை கடித்து குதறிய தெருநாய்!

IAEA தலைவர் ஈரானுக்குள் நுழைய தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த எல்.முருகன்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் காவல்துறை தாக்கியது ஏன்? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

குரோஷியா தூக்கிலிட கூறிய ஈரான் – அமெரிக்கா கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதுமலை புலிகள் காப்பகம் : சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நியூசிலாந்து : கனமழை வெள்ளம் – மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி : போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்!

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்!

பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி ரூ.100 கோடி பணமோசடி : 5 பேர் கைது!

இத்தாலி : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை : போலீசார் தீவிர கண்காணிப்பு!

கல்லணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு!

திருவள்ளூர் : மல்லர் கம்பம் விளையாடி அசத்திய மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies