கொலைக்கு காவல் துறையின் அலட்சியமே காரணம் :  ஜாகிர் உசேனின் மகன் குற்றச்சாட்டு!
Oct 21, 2025, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொலைக்கு காவல் துறையின் அலட்சியமே காரணம் :  ஜாகிர் உசேனின் மகன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல் துறையின் அலட்சியமே முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் கொலைக்கு காரணம் என அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய ஜாகிர் உசேன், பொதுவெளியில் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜாகிர் உசேனுக்கும் நெல்லையைச் சேர்ந்த மற்றொருவருக்கும் இடையே இடப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், காவல் துறையின் அலட்சியம் காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டதாக ஜாகீர் உசேனின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, ஜாகீர் உசேன் கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டவுண் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரெளடி முகமது தவுஃபிக்கை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Tn newsPolice negligence is the reason for the murder: Zakir Hussain's son alleges!ஜாகிர் உசேனின் மகன்
ShareTweetSendShare
Previous Post

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை : 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Next Post

ஜாகிர் உசேன் புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – பேரவையில் இபிஎஸ் குற்றச்சாட்டு!

Related News

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது வரலாற்று பிழை – தமிழிசை சௌந்தரராஜன்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தீபாவளி கொண்டாட்டம்!

8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

திரையரங்குகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

டெல்லியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்!

கிருஷ்ணகிரி : சாலையோர மின்கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சம்!

ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies