சென்னை : நிலத்தகராறு காரணமாக முதியவர் கொலை!
Jan 14, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : நிலத்தகராறு காரணமாக முதியவர் கொலை!

Murugesan M by Murugesan M
Mar 19, 2025, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலத்தகராறு காரணமாகத் தாம்பரத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட முதியவர் செஞ்சி அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முதியவரான குமார் என்பவருக்கும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்துள்ளது.

மேலும் நிலத்தைப் போலி பத்திரங்கள் மூலம் ரவி அபகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரவியின் ஆவணங்கள் போலியானவை என விசாரணையில் தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ரவி தரப்பினர் நிலம் சம்பந்தமாகச் சந்திக்க வேண்டும் என குமாரைத் தாம்பரம் வரவழைத்து காரில் கடத்திச் சென்றனர். செஞ்சி அருகே சென்றதும் குமாரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தை வனப் பகுதியில் புதைத்துள்ளனர்.

குமாரைக் காணவில்லை என அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ரவியைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரைத் தேடி வருகின்றனர்.

Tags: Chennai: Elderly man murdered over land dispute!முதியவர் கொலை
ShareTweetSendShare
Previous Post

காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பாஜக நிர்வாகி : உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் ஆணையரிடம் மனு

Next Post

அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies