உரிய காரணம் இன்றி காரை மறித்தது ஏன்?- ஹெச்.ராஜா கேள்வி!
Sep 30, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிய காரணம் இன்றி காரை மறித்தது ஏன்?- ஹெச்.ராஜா கேள்வி!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சென்ற காரை உரியக்  காரணம் இன்றி போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இளையான்குடி பகுதிக்குள் சென்றபோது காரை மறித்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து காரை விட்டு கீழே இறங்கிய ஹெச்.ராஜா தடுத்ததற்கான காரணம் கேட்டபோது போலீசார் பதிலளிக்க மறுத்துள்ளனர். இதனால் அவர்களுடன் ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் அப்பகுதி மக்கள், தான் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத போது காவல்துறை ஏன் தடுக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து போலீசாரின் தடையை மீறி அவ்வழியாக தனது காரில் ஹெச்.ராஜா பரமக்குடி நோக்கி பயணம் மேற்கொண்டார்.

Tags: Why was the car stopped without a valid reason? - H. Raja questions!ஹெச்.ராஜா கேள்வி
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் வியத்தகு சாதனை : சிகரம் தொட்ட சிங்கப்பெண்!

Next Post

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies