திமுக கூட்டணி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்? - இன்று முடிவு!
Aug 14, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக கூட்டணி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்? – இன்று முடிவு!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 06:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கூட்டணி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது குறித்து இன்று காலை முடிவு எடுக்கப்படும் என்று மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணி எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை தொடர்பான வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து இரண்டு அவைகளிலும் பங்கேற்றனர். மக்களவையில் திமுக எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்களை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவை விதிகளை மீறி தமிழக எம்.பி.க்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், திமுக கூட்டணி எம்.பி.க்கள் வெளியேற மறுத்து தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்வது குறித்து இன்று காலை முடிவு எடுக்கப்படும் என மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

மக்களவையின் அவைக் குறிப்பில் உறுப்பினர்கள் பெயர் எதுவும் இடம்பெறாத நிலையில் திருச்சி சிவா, கனிமொழி சோமு உள்ளிட்ட எம்.பி.க்களின் பெயர்களை மாநிலங்களவை செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Tags: DMK alliance MPsDMK alliance MPs suspenddmk mps protest with t shirtdelimitation of constituencies.Rajya Sabha Secretariat
ShareTweetSendShare
Previous Post

காலநிலை மாற்றத்தால் மரணம் : கல்லறையான உலகின் முதல் பனிப்பாறை!

Next Post

ஜாகிர் உசேன் கொலை வழக்கு – தலைமறைவான பெண்ணை பிடிக்க கேரளா விரைந்த தனிப்படை!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies