திராவிட சிந்தனையாளர்களால் கொல்லப்படலாம் - இயக்குநர் கோபி நயினார் அச்சம்!
May 21, 2025, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திராவிட சிந்தனையாளர்களால் கொல்லப்படலாம் – இயக்குநர் கோபி நயினார் அச்சம்!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 08:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திராவிட சிந்தனையாளர்களால் பெரியளவில் அவமதிக்கப்படும் தாம், எதிர்காலத்தில் அவர்களால் கொல்லப்படலாம் என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

பட்டியல் சமூக மக்களுக்கு ஆதரவாக போராடியதால் திராவிட சிந்தனையாளர்கள் தன்னை இழிவுபடுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட சிந்தனையாளர்களால் அவமானத்திற்கு உள்ளாகும் தான், எப்போது வேண்டுமானாலும் அவர்களால் கொல்லப்படலாம் என தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார மனநிலை கொண்டவர்கள் மத்தியில் வாழ்வதற்கே அச்சமாக உள்ளதாக பதிவிட்டுள்ள அவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் ஜனநாயக சிந்தனையோடு கேள்விகளை எழுப்புவது திராவிட சிந்தனையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிடர் கழகம் தனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கப் போவதாகவும் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

 

Tags: Director Gopi NainarDravidian thinkersDravidian thinkers may be killed meDravidar Kazhagam.
ShareTweetSendShare
Previous Post

இரட்டை இலை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்!

Next Post

ஒசூர் அருகே நிலத்தகராறில் இளைஞர் கொலை – 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Related News

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

மென்பொருள் மூலம் சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி – பொறியாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் – நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதம் – ஊழியரை தாக்கியவர் கைது!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வா? – அமைச்சரின் பதில் என்ன?

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies