தமிழக மக்களை அச்சத்தில் தள்ளிய சட்டம் ஒழுங்கு - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Aug 17, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்களை அச்சத்தில் தள்ளிய சட்டம் ஒழுங்கு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும், காவல்துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அரங்கேறுவதாக தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் காரில் சென்றவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்யும் காட்சி, தமிழகத்தில் நிம்மதியாக வாழ முடியாது என மக்கள் அச்சப்படும் நிலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு பணி செய்வதை மட்டுமே காவல்துறை செய்துகொண்டிருப்பதாக விமர்சித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், ஜனநாயக வழியில் போராடுவோரை தடுப்பதிலேயே காவல்துறையின் முழு சக்தி செலவிடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவை சேர்ந்த பாலசந்தர், ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசைன் ஆகியோரது கொலைகளை சுட்டிக் காட்டியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், போலீசார் ஒழுங்காக தங்கள் கடமையை செய்திருந்தால் இந்த கொலைகள் நடந்திருக்காது என கூறியுள்ளார்.

Tags: murders in tamilnaduhindu munnanitamil nadu governmentTamil Nadu law and orderKadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

கல்வித்துறை நிர்வாகத்தை மாகாண அரசிடம் வழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்!

Next Post

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Related News

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – 1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies