தமிழக மக்களை அச்சத்தில் தள்ளிய சட்டம் ஒழுங்கு - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Jul 1, 2025, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக மக்களை அச்சத்தில் தள்ளிய சட்டம் ஒழுங்கு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும், காவல்துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அரங்கேறுவதாக தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் காரில் சென்றவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்யும் காட்சி, தமிழகத்தில் நிம்மதியாக வாழ முடியாது என மக்கள் அச்சப்படும் நிலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு பணி செய்வதை மட்டுமே காவல்துறை செய்துகொண்டிருப்பதாக விமர்சித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், ஜனநாயக வழியில் போராடுவோரை தடுப்பதிலேயே காவல்துறையின் முழு சக்தி செலவிடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவை சேர்ந்த பாலசந்தர், ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசைன் ஆகியோரது கொலைகளை சுட்டிக் காட்டியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், போலீசார் ஒழுங்காக தங்கள் கடமையை செய்திருந்தால் இந்த கொலைகள் நடந்திருக்காது என கூறியுள்ளார்.

Tags: hindu munnanitamil nadu governmentTamil Nadu law and orderKadeshwara Subramaniammurders in tamilnadu
ShareTweetSendShare
Previous Post

கல்வித்துறை நிர்வாகத்தை மாகாண அரசிடம் வழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்!

Next Post

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Related News

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies