குமாரகோவில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற வள்ளி திருக்கல்யாணம்!
Oct 4, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குமாரகோவில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற வள்ளி திருக்கல்யாணம்!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமாரகோவில் அருகே உள்ள முருகன் கோயிலில் வள்ளி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் உள்ள  குமாரசுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது, முருகப்பெருமானும், வள்ளி தேவியும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி கோயிலை நோக்கிச் சென்றனர். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வள்ளி தேவியின் உறவினர்கள் முருகப்பெருமானைத் தடுத்து நிறுத்திச் சண்டையிட்டனர். இந்த  குறவர் படுகளம் நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

இதனைத் தொடர்ந்து கோயிலைச் சென்றடைந்த முருகப்பெருமானும், வள்ளி தேவியும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். பின்னர், மங்கள வாத்தியம் இசைக்கத் தேவி கழுத்தில் முருகப்பெருமான் தாலி கட்டும் வைபவம் நடைபெற்றது.

Tags: Valli Thirukalyanam held at the Murugan temple in Kumarakovil!வள்ளி திருக்கல்யாணம்
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது!

Next Post

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் சாலை விபத்தில் பலி!

Related News

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies