பல்லடம் மூவர் கொலை வழக்கு - விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!
Jul 8, 2025, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் மூவர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

Web Desk by Web Desk
Mar 22, 2025, 07:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கியது.

சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 14 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய போதும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.

இதனால் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ தேவி தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் முதற்கட்டமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: CBCID policePalladam three murder caseCBCID police enquiry
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!

Next Post

பள்ளிக் கட்டிடம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Related News

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ராணிப்பேட்டை அருகே நகை கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கைவரிசை!

தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளை உரிமை தருவதாக மோசடி!

நயன்தாரா ஆவணப்பட விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் : நடிகை சிம்ரன்

வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது ‘கிங்டம்’!

ஃப்ரீடம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

கோவையில் காதலனுடன் நடுரோட்டில் இளம்பெண் வாக்குவாதம்!

விஜயதசமியன்று தொடங்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

ஜப்பான், தென்கொரிய இறக்குமதிக்கு கூடுதலாக 25% வரி – ட்ரம்ப்

மதுரை : இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் – போலீசார் விசாரணை!

ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்ய எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

ரஷ்யா : போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies