தமிழக - கர்நாடக எல்லையில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : 20க்கும் மேற்பட்டோர் கைது!
Jul 2, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழக – கர்நாடக எல்லையில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : 20க்கும் மேற்பட்டோர் கைது!

Web Desk by Web Desk
Mar 22, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராட்டிய மொழி பேசவில்லை எனக்கூறி அரசு பேருந்து நடத்துனரை மராட்டிய அமைப்பினர் தாக்கினர்.

இதற்குக் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்பினர் அறிவித்தனர்.

இந்த நிலையில், போராட்டம் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தமிழக எல்லையை நோக்கி வர முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.

Tags: தமிழக - கர்நாடக எல்லைகர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்Complete shutdown in KarnatakaKarnataka organizations protest at Tamil Nadu-Karnataka border: More than 20 people arrested!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

Next Post

கள்ளக்குறிச்சி : வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சுடு!

Related News

ஹரியானா : சர்க்கரை ஆலைக்குள் புகுந்த வெள்ளத்தால் ரூ.50 கோடி இழப்பு!

பீகார் ரயில் நிலையத்திற்கு வெளியே தேங்கிய மழைநீர் – பயணிகள் அவதி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

உத்தரபிரதேசம் : யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரியா : கனமழையால் பயங்கர நிலச்சரிவு – மக்கள் தவிப்பு!

பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை – கணவர், மாமியார் கைது!

8 நாட்கள், 5 நாடுகள் – வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 2 கோடி உண்டியல் காணிக்கை!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies