தமிழக - கர்நாடக எல்லையில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : 20க்கும் மேற்பட்டோர் கைது!
Sep 11, 2025, 12:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழக – கர்நாடக எல்லையில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : 20க்கும் மேற்பட்டோர் கைது!

Web Desk by Web Desk
Mar 22, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராட்டிய மொழி பேசவில்லை எனக்கூறி அரசு பேருந்து நடத்துனரை மராட்டிய அமைப்பினர் தாக்கினர்.

இதற்குக் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்பினர் அறிவித்தனர்.

இந்த நிலையில், போராட்டம் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தமிழக எல்லையை நோக்கி வர முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.

Tags: Karnataka organizations protest at Tamil Nadu-Karnataka border: More than 20 people arrested!தமிழக - கர்நாடக எல்லைகர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்Complete shutdown in Karnataka
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

Next Post

கள்ளக்குறிச்சி : வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சுடு!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies