கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பு - சட்ட ஒழுங்கு காவலர்கள் 6 பேருக்கு கட்டாய ஓய்வு!
Aug 14, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பு – சட்ட ஒழுங்கு காவலர்கள் 6 பேருக்கு கட்டாய ஓய்வு!

Web Desk by Web Desk
Mar 23, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மரக்காணம் கள்ளச்சாரய வழக்கில் கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பில் இருந்த மரக்காணம் சட்ட ஒழுங்கு காவலர்கள் 6 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மித்தல் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய மரக்காணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், காவலர்கள், மதுவிலக்கு போலீசார் என பத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பில் இருந்த சட்டம் ஒழுங்கு காவலர்கள் செந்தில் குமார், வேலு, குணசேகரன், பிரபு, முத்துக்குமார் ஆகிய 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் உத்தரவிட்டுள்ளார்.

Tags: DIG Disha MittalMarakanam liquor case.Ekkiarkuppamcompulsory retirement of 6 constables
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு – திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

Next Post

கோயில் திருவிழா – தேர் சாய்ந்த விபத்தில் ஒருவர் பலி!

Related News

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies