கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பு - சட்ட ஒழுங்கு காவலர்கள் 6 பேருக்கு கட்டாய ஓய்வு!
Nov 15, 2025, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பு – சட்ட ஒழுங்கு காவலர்கள் 6 பேருக்கு கட்டாய ஓய்வு!

Web Desk by Web Desk
Mar 23, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மரக்காணம் கள்ளச்சாரய வழக்கில் கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பில் இருந்த மரக்காணம் சட்ட ஒழுங்கு காவலர்கள் 6 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மித்தல் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய மரக்காணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், காவலர்கள், மதுவிலக்கு போலீசார் என பத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பில் இருந்த சட்டம் ஒழுங்கு காவலர்கள் செந்தில் குமார், வேலு, குணசேகரன், பிரபு, முத்துக்குமார் ஆகிய 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் உத்தரவிட்டுள்ளார்.

Tags: DIG Disha MittalMarakanam liquor case.Ekkiarkuppamcompulsory retirement of 6 constables
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு – திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

Next Post

கோயில் திருவிழா – தேர் சாய்ந்த விபத்தில் ஒருவர் பலி!

Related News

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies