யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - தமிழக டிஜிபி உத்தரவு!
Jun 7, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – தமிழக டிஜிபி உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 06:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தூய்மை பணியாளர்கள் எனக் கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் தனது வீட்டிற்குள் நுழைந்து சாக்கடை மற்றும் மனிதக் கழிவை கொட்டி அசுத்தம் செய்ததாக சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். மேலும், வீட்டில் இருந்த தனது தாயை அவர்கள் மிரட்டியது தொடர்பான காட்சியையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாய் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தாயின் உயிரை பணயம் வைத்து ஊடகம் நடத்த விருப்பமில்லை என்பதால் சவுக்கு மீடியாவை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார்.

 

Tags: Savukku MediaDGP shankar jiwalCBCIDCBCID investigation.YouTuber Savukku Shankar's house attacked
ShareTweetSendShare
Previous Post

501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு!

Next Post

இன்றுடன் நிறைவடைகிறது +2 பொதுத்தேர்வு!

Related News

மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி!

ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!

இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் : முகேஷ் அம்பானி

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அமெரிக்கா – சீனா உடனான வர்த்தக போர் தீவிரம்!

இராமநாதபுரம் : மண்டபம் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி!

Load More

அண்மைச் செய்திகள்

நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்!

அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி!

கன்னியாகுமரி : பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா, குடமுழுக்கு!

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

எனது மனைவியை குறிவைத்து பழிவாங்கினார் அசிம் முனீர் – இம்ரான் கான்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் நன்றாக விளையாடினார் : பட்டம் வென்ற கார்ல்சன்

உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies