ரவுடி ஜான் கொலை வழக்கு - விசாரணை முடிவடைந்த நிலையில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்!
Jul 3, 2025, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரவுடி ஜான் கொலை வழக்கு – விசாரணை முடிவடைந்த நிலையில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 08:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அடுத்த நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் சாணக்யா, ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 19-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த பார்த்தீபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகிய 5 பேரை சித்தோடு போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் முடிவில் 5 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். ரவுடி ஜான் கொலையில் இதுவரை 13 பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

Tags: erodejudicial custodyNashiyanurRowdy John murder caseCoimbatore National Highway
ShareTweetSendShare
Previous Post

நெல்லை பேட்டை ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்!

Next Post

திருச்செந்தூர் கோயில் கழிப்பறை குறித்து வீடியோ வெளியிட்ட பாஜக தொண்டர் மிரட்டல் – அண்ணாமலை கண்டனம்!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு : 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை!

போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி!

இந்துக்கள் வாழும் பகுதியில் சிறுபான்மையினருக்கு மயானம் அமைக்க எதிர்ப்பு!

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு – அறிவாலய அரசின் அலட்சியமே காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஐஸ்வர்யா ராயுடன் மணமுறிவு? : நடிகர் அபிஷேக் பச்சன் பதில்!

தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ஊர்வசி ரவுட்டேலா!

2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் யாதவ் இடம் பெறாதது ஏன்? – கேப்டன் கில் விளக்கம்!

உயிருக்கு அச்சுறுத்தல் – அஜித்குமார் தாக்குதல் வீடியோ வெளியிட்ட சக்தீஸ்வரன் டிஜிபிக்கு கடிதம்!

இன்றைய தங்கம் விலை!

கரூர் லாலாபேட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

கோவை BSF வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்!

சங்கராபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி 200 சவரன் நகை கொள்ளை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக சரிவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies