காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்ல கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கிய உத்தரவு - உயர் நீதிமன்றம் ரத்து!
Jun 30, 2025, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்ல கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கிய உத்தரவு – உயர் நீதிமன்றம் ரத்து!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கி, மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

டாடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் சார்பில், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 198 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கரூர் மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு உரிமம் வழங்கி மத்திய மின்சார ஆணையம் உத்தரவிட்ட நிலையில், எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் டாடா நிறுவனத்துக்கு மின் கம்பிகள் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தார்.

மேலும், புதிய உரிமம் பெறும் வரை, மின் கம்பிகள் பொருத்துவதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 39 தூண்களை பாதுகாக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

Tags: madras high courtCentral Electricity Authoritylicense to construct cables to transport electricity generated in wind farms.
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதியம் உயர்வு!

Next Post

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மாத்திரை வழங்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

செனாப் நதியில் நீர் திறப்பு – ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்!

ஓசூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.2 கோடி மோசடி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூர் : ரூ.5 லட்சம் மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது!

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா!

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் மக்கள் வெளியேற்றம்!

திருப்பூர் : சாலையில் செல்வோரை கடித்து குதறிய தெருநாய்!

IAEA தலைவர் ஈரானுக்குள் நுழைய தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த எல்.முருகன்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் காவல்துறை தாக்கியது ஏன்? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

குரோஷியா தூக்கிலிட கூறிய ஈரான் – அமெரிக்கா கண்டனம்!

முதுமலை புலிகள் காப்பகம் : சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies