கல்லூரி பேருந்தை ஓட்டி சென்று பள்ளி அருகே நிறுத்திய போதை மாணவர்கள்!
Sep 10, 2025, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்லூரி பேருந்தை ஓட்டி சென்று பள்ளி அருகே நிறுத்திய போதை மாணவர்கள்!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மது போதையில் எடுத்துச் சென்று அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நிறுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இருவர், மது போதையில் கல்லூரியில் இருந்து அறந்தாங்கி வரை ஓட்டிச் சென்றுள்ளனர்.

அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் டீசல் இல்லாத காரணத்தால் பேருந்து நின்று விட்டது. இதை அறிந்த அந்த மாணவர்கள் உடனடியாக பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு இறங்கிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த போலீசார், கல்லூரி பேருந்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: AlangudiAranthangi Government Boys' Higher Secondary Schoolstudents drove a bus belonging to this college
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி மரணம் – திரைபிரபலங்கள் இரங்கல்!

Next Post

அமெரிக்காவில் கோல்டு கார்டு திட்டம் – ஒரே நாளில் சுமார் 1000 பேர் விசா பெற்றதாக தகவல்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies