நெல்லை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு!
Jul 27, 2025, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றச் சம்பவங்களைத் தடுக்க நெல்லை நீதிமன்றத்தில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

நெல்லை நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஜராக வந்த இளைஞர் ஒருவர், பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பட்டப் பகலில் நீதிமன்றம் முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நெல்லை நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வருபவர்களைப் பழிவாங்கச் சதித் திட்டம் தீட்டப்படுவதாக காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதன் காரணமாக நெல்லை நீதிமன்றத்தில் கண்காணிப்பைப் பலப்படுத்த மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

நீதிமன்றத்திற்கு ஆயுதங்களுடன் யாரேனும் வந்தால் அவர்களைச் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: நெல்லை நீதிமன்றம்நெல்லைHeavy police security at Nellai Court: Surveillance via drone camera!நெல்லை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோலீஸ் பாதுகாப்பு
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் மீது தாக்குதல் – பணி புறக்கணிப்பு!

Next Post

கச்சத்தீவு வழக்கு – டி.ஆர்.பாலுவும் மனுதாரராக சேர்ப்பு!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies