நெல்லை - Tamil Janam TV

Tag: நெல்லை

நெல்லை : முதல்வரின் வருகையை ஒட்டி அவசர, அவசரமாக சாலையை சீரமைக்கும் மாநகராட்சி!

முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி நெல்லையில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் அவசர, அவசரமாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தையும், ...

நெல்லை : வீட்டுக்குள் பதுங்கி இருந்த 13 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு!

அம்பாசமுத்திரம் அருகே வீட்டுக்குள் பதுங்கி இருந்த 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருப்பதியாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரது வீட்டின் பின்புறம் ...

கனமழை எச்சரிக்கை – நெல்லை, தென்காசி, மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தூத்துக்குடி, ...

நெல்லை கவின் ஆணவப்படுகொலை – சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறல்!

நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின், ...

நெல்லை : பசு மாட்டின் மீது கல்லை போட்டு கொன்ற கொடூரம்!

நெல்லையில் சாலையில் சென்ற பசு மாட்டைத் தாக்கி கல்லை போட்டு இருவர் கொலை செய்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குறிச்சி பகுதியில் சாலை ...

நெல்லை : பழைய மார்க்கெட் நுழைவு வாயிலில் திடீர் பள்ளம்!

நெல்லைப் பாளையங்கோட்டை பழைய மார்க்கெட் நுழைவு வாயிலில் திடீரெனப் பள்ளம் தோண்டப்பட்டதால் வியாபாரிகள் குழப்பமடைந்தனர். பாளையங்கோட்டைப் பழைய மார்க்கெட் பகுதியின் நுழைவு வாயிலில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் ...

நெல்லை : கல்லூரியில் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் இரு பிரிவுகளாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் ...

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

நெல்லை மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், திறக்கப்பட்ட ஒரே ஆண்டில் மோசமடைந்ததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். நெல்லை தியாகராஜ நகர் ரயில்வே ...

நெல்லை : நீதிமன்ற ஊழியருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்த வழக்கு!

நெல்லையில் நீதிமன்ற ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட கூலித்தொழிலாளி 13 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். களக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குத் தொடர்பான வழக்கு ஒன்று ...

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி – தடுத்து நிறுத்திய போலீசார்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த ...

நெல்லை : அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்குள் மோதல்!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டோனாவூரில் அமைந்துள்ள ...

நெல்லை : பொதுமக்களை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

அம்பாசமுத்திரம் அருகே வளர்ப்பு நாய் 14 பேரை  கடித்து குதறிய சம்பவம் தொடர்பாக, நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் கிருஷ்ணன் ...

சபாநாயகர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போது விபத்து!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தொடர் விபத்துக்களை ஏற்படுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு ...

நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!

பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரன்மகாதேவி அடுத்த கூனியூர் கிராமத்தைச் சேர்ந்த கருமேணி ...

நெல்லை : இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

நெல்லையில் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் கிருஷ்ணர் அவதரித்த தினத்தைக் கொண்டாடும் வகையில் ...

நெல்லை அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை சுட்டுப்பிடித்த போலீசார்!

நெல்லை அருகே இருதரப்பினர் மோதலை தடுக்க சென்ற உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். நெல்லை மாவட்டம், பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த ...

நெல்லை : குப்பை கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீ : அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறல்!

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் 3-வது நாளாக தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். திருநெல்வேலி ராமையன்பட்டியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ...

நெல்லை அருகே சாதிய வன்முறை : பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

நெல்லை அருகே சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீசார் பொய் வழக்குப் பதிந்ததாகக் கூறி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு ...

மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலரின் கணவர் குற்றச்சாட்டு!

நெல்லையில் மின்மாற்றியை மாற்றித்தர மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் திமுக கவுன்சிலரின் கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லை மாநகராட்சியின் 7-ஆவது வார்டில் பல ...

நெல்லை : தவெக கட்சி வண்ணத்திலிருந்த படகுகளுக்கு மானியம் மறுப்பு!

நெல்லையில் தவெக கட்சி வண்ணத்திலிருந்த படகுகளுக்கு மானியம் வழங்க அதிகாரிகள் மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூட்டப்புளி கிராமத்தில், த.வெ.க. ...

நெல்லை : 10 சவரன் நகைக்காக மூதாட்டி படுகொலை!

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ...

நெல்லை : முதல் நாள் வகுப்பிற்கு குதிரையில் சென்ற குழந்தைகள்!

நெல்லையில் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் குதிரையில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. சங்கர் நகரைச் சேர்ந்த லட்சுமணன், முத்து கணேஷ் சகோதரர்கள் குதிரைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் தாழையூத்து பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் LKG ...

நெல்லை : நோயாளிகளை பாதிவழியில் பரிதவிக்க விட்டு சென்ற ஊழியர்கள்!

நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளியை வீல் சேரில் அழைத்துச் செல்ல வெகு நேரமாக ஊழியர்கள் வராததால் முதிய தம்பதியர் கண்ணீர் மல்கக் காத்திருந்த காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ...

கனிமவள முறைகேடு – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

நெல்லை மாவட்டத்தில் எழுந்த கனிமவள முறைகேடு புகார் காரணமாக இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் அதிகளவில் கனிம வளங்கள் வெட்டி ...

Page 1 of 2 1 2