நெல்லை - Tamil Janam TV

Tag: நெல்லை

நெல்லை : சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்த 20 பேருக்கு வயிற்றுப்போக்கு!

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே சுத்திகரிப்பு செய்யாமல் விநியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த 20 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்பாறை, அண்ணா நகர், சிவகாமிபுரம் ...

நெல்லை : வாகன காப்பகத்தை ஏலம் விட திமுக நகரமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் திறக்கப்படாத வாகன காப்பகத்தை நகராட்சி நிர்வாகம் ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர். பாபநாசம் கோயில் அமைந்துள்ள 12-வது வார்டு ...

நெல்லை : நகராட்சியில் முறைகேடு –  கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி காங்கிரசைச் சேர்ந்த பரமசிவன், திமுகவைச் சேர்ந்த குட்டி கணேசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் என 5 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ...

நெல்லையில் 20 வயது இளைஞர் அடித்து கொலை : போலீசார் விசாரணை!

நெல்லை டவுண் பகுதியில் நள்ளிரவு 20 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுண் குருநாதன் கோவில் விளக்கு அருகே ஒருவர் கொலை ...

நெல்லை : சாதி கொடியை கையில் ஏந்தியபடி மாணவர்கள் அடாவடி!

நெல்லையில் சாதிக் கொடியைக் கையில் ஏந்தியபடி கல்லூரி வாசலில் நின்று அடாவடியில் ஈடுபட்ட மாணவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் நேற்று கராத்தே செல்வின் நாடார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ...

ஒய்வு பெற்ற எஸ்ஐ கொலை செய்யப்பட்ட விவகாரம் : நூர் நிஷாவின் சகோதரியிடம் போலீசார் விசாரணை!

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நூர் நிஷாவின் சகோதரியிட ம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டவுண் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ...

நெல்லை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு!

குற்றச் சம்பவங்களைத் தடுக்க நெல்லை நீதிமன்றத்தில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. நெல்லை நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஜராக வந்த இளைஞர் ஒருவர், பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை ...

முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் கொலை : மேலும் 3 பேர் கைது!

நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் கடந்த 18ஆம் தேதி ...

நெல்லை முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கொலை: தலைமறைவாக உள்ள பெண்ணின் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை!

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பெண்ணின் உறவினரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ...

நெல்லை : இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் பலி!

நெல்லை மாவட்டம் காவல் கிணறு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த நாகராஜன், தனது நண்பர் வினோத்துடன் காவல் கிணறு சென்றுவிட்டுத் திரும்பிக் ...

நெல்லை : குடும்பத்தோடு கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த பெண்!

நெல்லை மாவட்டம் அத்திமேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தங்களை குடும்பத்தோடு கருணைக்கொலை செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மகாலட்சுமியின் கணவருக்கு விபத்து ஒன்றினால் கை, கால்கள் ...

ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ. படுகொலை : காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம்!

நெல்லையில் ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ. படுகொலை சம்பவம் தொடர்பாகக் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுண் பகுதியில் நேற்று முன் தினம் ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை : 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நெல்லை தடிவீரன் கோயில் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசைன், அப்பகுதியில் உள்ள மசூதியில் ...

நெல்லை : சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்!

நெல்லை மாவட்டம் சித்தூர் செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகளில் இருந்து வாகனங்களில் கொண்டு ...

நெல்லை : தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தந்தை இறந்த சோகத்திலும் மாணவி பிளஸ் 2 தேர்வெழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடலிவிளை கிராமத்தை சேர்ந்த அய்யாதுரை- பானுமதி தம்பதியரின் மகள் ...

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்த ...

காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!

நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதியில் மதிய உணவு சமைத்த போது அங்கு ...

பிளஸ் 2 தேர்வு எழுதிய பின் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மகன்!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும், மகன் பிளஸ் 2 தேர்வெழுத சென்ற நிலையில் அவருக்கு எப்போதும் துணை நிற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

நெல்லை : கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

நெல்லையில் கழிவுநீர் கலந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை என்ற ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மருத்துவக் கழிவுகளை அகற்றிய ஊழியர்கள்!

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால், முழுவதும் அகற்றப்பட்டன. நெல்லை அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள், ...

நெல்லை : இருசக்கர வாகனம் மோதி விபத்து- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

நெல்லை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிகுளத்தை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் அஞ்சுகிராமம் நோக்கி இருசக்கர ...

Page 2 of 2 1 2