நெல்லை : கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
Apr 24, 2026, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் கழிவுநீர் கலந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.

குறிப்பாக மேலப்பாளையத்தை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை எனக்கூறி, அண்மையில் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறி, ஏராளமான பெண்கள் ஒன்றுகூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக தங்கள் பகுதி அடி பம்புகளில் வரும் தண்ணீரை பாட்டிலில் பிடித்த அவர்கள், அதனை மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று முறையிட்டனர்.

அப்போது தாங்கள் தொடர்ந்து அருந்தி வரும் இந்த தண்ணீரை மாநகராட்சி மேயரோ அல்லது அதிகாரிகளோ குடிக்க முடியுமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

Tags: நெல்லைNellai: Allegations that drinking water mixed with sewage is being distributed!
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்து!

Next Post

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் : மாவட்ட நுழைவாயிலில் தீவிர சோதனை!

Related News

ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதல் – 4 பேர் காயம்!

சென்னை சைதாப்பேட்டையில் தவெக வழக்கறிஞர் நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்!

ஆண்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த பெண்கள்!

சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் மீது தாக்குதல் : அமைச்சர் சேகர்பாபு – சினோரா அசோக் கடும் மோதல்!

கள்ள ஓட்டு போட்டப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்ற வாக்காளர்கள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இதுவரை இல்லாத வகையில் 85.13 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் திரண்ட மக்கள் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies