பிளஸ் 2 தேர்வு எழுதிய பின் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மகன்!
May 6, 2026, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய பின் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மகன்!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும், மகன் பிளஸ் 2 தேர்வெழுத சென்ற நிலையில் அவருக்கு எப்போதும் துணை நிற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி – சுபலட்சுமி தம்பதியின் மகன் சுனில்குமார், 12ம் வகுப்பு பயின்று வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மகனை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், சுபலட்சுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்தார். இந்த சோகத்திலும் சுனில்குமார் ப்ளஸ்-டூ தேர்வு எழுத முடிவெடுத்தார். அவர் தனது தாயிடம் ஆசிப்பெற்றுவிட்டு தேர்வெழுத சென்றது அனைவரையும் கண்கலங்க செய்தது.

பின்பு தனது தாயின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர் சுனில் குமாரிடம் பேசியதாக தெரிவித்தார். மாணவரின் சகோதரனாக துன்பத்தை பகிர்ந்துகொண்டதாகவும் “தைரியமுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.

எப்போதும் துணை நிற்போம்” என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் செய்தியையும் தெரிவித்தாகவும் கூறியுள்ளார். சுனில்குமார் கல்வியின் மூலம் வாழ்வில் வெற்றியடைய வேண்டும், அம்மாவின் பெரும் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் எனவும் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.

Tags: நெல்லைSon attended his mother's funeral after writing his Plus 2 exams!
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைவு : முதலமைச்சர் ரேகா குப்தா குற்றச்சாட்டு!

Next Post

மார்ச் 7ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies