ஒய்வு பெற்ற எஸ்ஐ கொலை செய்யப்பட்ட விவகாரம் : நூர் நிஷாவின் சகோதரியிடம் போலீசார் விசாரணை!
Jul 4, 2025, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒய்வு பெற்ற எஸ்ஐ கொலை செய்யப்பட்ட விவகாரம் : நூர் நிஷாவின் சகோதரியிடம் போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நூர் நிஷாவின் சகோதரியிட ம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டவுண் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகிர் உசைன் இடப்பிரச்சனை காரணமாக கடந்த 18-ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை நடப்பதற்கு முன்பாக தன்னை சிலர் கொலை செய்ய முயல்வதாகக் கூறி அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.

போலீசாரின் அலட்சியத்தால் கொலை நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோபால கிருஷ்ணன், செந்தில் குமார் ஆகிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை முகமது தௌபிக், பீர் முகமது உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான நூர் நிஷாவை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, நூர் நிஷாவின் சகோதரி அலி பாத்திமாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: DMKtn policeநெல்லைRetired SI murder case: Police question Noor Nisha's sister!ஒய்வு பெற்ற எஸ்ஐ கொலை
ShareTweetSendShare
Previous Post

அழ வைத்து சென்ற “அல்லி அர்ஜுனா” – சிறப்பு தொகுப்பு!

Next Post

கேங் வார் : 22 ஆண்டுகளில் 22 கொலைகள் – கிறுகிறுத்த மதுரை!

Related News

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies